யாதென அழைப்பாய்

யாதென அழைப்பாய், எஸ். வாசுதேவன், மருதா பதிப்பகம், பக். 325, விலை 300ரூ.

கலை, இலக்கியம், இசை, விமர்சன கோட்பாடுகள், திரைப்படம், அரசியல், சுற்றுச்சூழல், நூல் மதிப்புரைகள் போன்ற தலைப்புகளில் பத்திரிகைக்களில், முகநூல், இணையத்தில் எழுதிய சிறிப பதிவுகளை விரிவாக்கி கட்டுரை வடிவில் தொகுக்கப்பட்ட நூல்.

அறிவு புலம் சார்ந்த 41 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

நன்றி: தினமலர், 19/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *