கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, விலை 110ரூ. கடல் வியப்பானது… பல அதிசயங்களை உள்ளடக்கியது. அந்தக் கடலைப்போலவே கவியரசனின் பாடல்களும் அர்த்தம் பொதிந்த ஆழமானவை, விளக்க விளக்க விரியும் அகலமானவை, தத்துவ முத்துகளை உள்ளடக்கி, வார்த்தை வண்ணங்களை வாரியிறைத்து மாயாஜாலம்போல் மலைக்கச் செய்பவை. கடல் பயணம்போல கண்ணதாசனின் பாடல்களை அனுபவித்து ரசித்து மகிழ, கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கருத்துப் பயணம். நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, பக்.136, விலை 110ரூ. மகாகவி பாரதிக்குப் பின், கடலில் மூழ்கி முத்தெடுத்த கவியரசரின் பாடல்களில், என்றென்றும் மக்களின் நெஞ்சத்தை விட்டு அகலாத கவித்துவத்தின் சிறப்பைச் சொல்கிறார், நுாலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி. ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, ஒருநாள் இரவு பகல்போல் நிலவு, தெய்வம் தந்த வீடு, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு, மயக்கமா? கலக்கமா? பரமசிவன் கழுத்திலிருந்து, வசந்தகால நதிகளிலே, நீரோடும் வைகையிலே’ உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், காலத்தால் அழியாத கருத்தாழம் மிக்க பொக்கிஷம் என […]

Read more