தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷினி, மித்ரஸ் பதிப்பகம், பக். 400, விலை 250ரூ. மனிதனாய், மாமனிதனாய் டி.கே.சி. தடம் பதித்த தன்மையைத் தடம் பதித்த மாமனிதன் என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் தி. சுபாஷினி. டி.கே.சியும் சான்றோர்களும் என்னும் பகுதியில் டி.கே.சி.யால் மதிக்கப் பெற்ற வள்ளுவர், பாரதி, கவிமணி, ராஜாஜி, காந்திஜி, ஆகியோர் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது. டி.கே.சி.யுடன் தொடர்பு கொண்டிருந்த கல்கி, ஐஸ்டிஸ் மகராஜன், வித்வான் சண்முகசுந்தரம், டி.டி. திருமலை, கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ம.பொ.சி., தி.க.சி. முதலானோர் […]

Read more

தடம் பதித்த மாமனிதன்-ரசிகமணி டி.கே.சி

தடம் பதித்த மாமனிதன்-ரசிகமணி டி.கே.சி, தி.சுபாஷினி, மித்ரஸ் பதிப்பகம், ஸ்ரீனிவாசா என்க்ளேவ், புதிய எண்-10, பழைய எண்-18, வாசன் தெரு, தியாகராய நகர், சென்னை 17, பக். 400, விலை 250ரூ. ரசிகமணி என்றும் டி.கே.சி. என்றும் அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரந்த முதலியார் தென்காசி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்ததில் தொடங்கி, அவருடைய கல்லூரிப் படிப்பு, வழக்குரைஞர் பணி, இந்து அறநிலையத் துறை பணி, திருமண வாழ்க்கை, கம்பராமாயண ஈடுபாடு, கல்கி, ராஜாஜி, கவிமணி தேசிகவிநாயம் பிள்ளை, முதலிய அறிஞர்களின் தொடர்பு, வட்டத்தொட்டி அமைப்பின் இலக்கியப் பணி […]

Read more