யோசிக்கும் வேளையில்

யோசிக்கும் வேளையில், ஜெயகாந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 45ரூ.

80களில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமூக அவலங்களை தனது பாணியில் சாடியிருக்கிறார். 5-ம் வகுப்பில் மூன்றுமுறை தான், பின்தங்கிய உண்மையை ஒப்புக் கொண்டுள்ள அவர் உழைப்பும் கல்வியும் என்னும் கட்டுரையில் தனது குடும்ப பின்னணி குறித்து மனம் திறந்து எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.

நன்றி: தினத்தந்தி, 27/4/2016.

 

—-

உணவுப்பொருள் தயாரிப்பு சட்டங்களும், கலப்படத் தடுப்புச் சட்டங்களும், வழக்கறிஞர் எஸ்.சேஷாச்சலம், நர்மதா பதிப்பகம், விலை 80ரூ.

உணவுப் பொருள் தயாரிப்பு குறித்து பல சட்டங்கள் உள்ளன. கலப்படத்தை தடுப்பதற்கான சட்டங்களும் பல உள்ளன. அவை பற்றி விரிவாக விவரிக்கிறது இந்த நூல்.

நன்றி: தினத்தந்தி, 27/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *