விழிகளில் தெரிகிறது வெளிச்சம்
விழிகளில் தெரிகிறது வெளிச்சம், கவிஞர் தி. வேதரெத்தினம், நாகப்பட்டினம், விலை 50ரூ.
ஓட்டைக் குடிசைகளில் இலவச மின்விளக்கு நிலவு, பாதசாரிகளின் இலவச விடுதி மரங்கள் இதுபோன்ற பல்வேறு கவிதை தொகுக்கப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.
—-
ஆஞ்சநேயர் கதைகள், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
ஆஞ்சநேயர் பற்றி குழந்தைகளும், பெரியவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் நூலாசிரியர் எழுதி வடிவமைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.
—-
உருதுக் கதைகள், முக்தார் பத்ரி, முல்லை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
உருது மொழியில் வெளிவந்த புகழ்பெற்ற 10 கதைகளை தமிழில் தந்திருப்பவர் முக்தார் பத்ரி. நன்றி: தினத்தந்தி, 29/4/2015.