பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ.
சொல் மணக்க, பொருள் விளங்க உரைபல எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்த பத்மஸ்ரீ ஔவை நடராசன், சங்க இலக்கியம் முதல் கம்பர் வரை பலவற்றிலும் நயம் கண்டு கூறிய நல்லுரைகளின் தொகுப்பு. அவரது பன்முகம் குறித்த ஆய்வு நூலாக இருந்தாலும், தமிழை நேசிப்போரின் வாசிப்புக்கு ஏற்ற நூல்.
நன்றி: குமுதம், 13/6/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818