உணர்வும் உருவமும்,(அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்),
உணர்வும் உருவமும்,(அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்), தொகுப்பாசிரியர், ரேவதி, அடையாளம் சங்கமா, 1205/1, கரூப்பூர் சாலை, புத்தானந்தம்-621310, பக்கங்கள் 115, விலை 65ரூ. தமிழில் திருநங்கையரைப் பற்றிய முதல் நூல் உணர்வும் உருவமும் என்ற நூலாகும். பல அரவாணிகளின் வாழ்க்கை கதைகளின் தொகுப்பான இந்நூலை எழுதியுள்ள ரேவதி ஒரு அரவாணி. ஆண் பாதி, பெண் பாதியாகக் கொண்ட அர்த்த நாரீஸ்வரரை தெய்வமாக வணங்கும் இந்நாட்டில் அரவாணிகள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகின்றனர்? மகாபாரதத்தில் வரும் சிகண்டியை புரிந்து கொள்வோர் அரவாணிகளை ஏன் புரிந்து கொள்வதில்லை? ஆண் உடலைக் […]
Read more