அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 2

அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 2, அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலைரூ.160. ஆனந்த போதினியும், ஆரணி குப்புசாமி முதலியாரும் என்ற முதல் கட்டுரையைப் படித்ததும் பத்திரிகை, துப்பறியும் நாவல் துறையில் ஆர்வம் உள்ளவர்களையும் இழுத்துப் பிடிக்கிறது. ஆய்வு நடையில் வெளிப்படுத்தாமல் வெகுஜன நடையில் வெளிப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் தமிழ் எழுத்துகள் எப்படி இருந்தன என்பதை அறிந்துகொள்ளும் வகையில் படமாகவும் தந்துள்ளார். அந்தக் கால தீபாவளிப் படங்கள் என்னும் கட்டுரையில், ஆர்யமாலா, மீரா, வித்யாபதி, ருக்மாங்கதன், கஞ்சன், கன்னிகா, ராஜா விக்கிரமா போன்ற […]

Read more

அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலை:ரூ. 160. நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ் நாவல்கள், சென்னையில் இருந்த பீப்பிள்ஸ் பூங்கா, அந்தக் கால சினிமாவின் புகழ்பெற்ற நடிகைகள், தீபாவளிக்கு வெளியாகி சாதனை படைத்த சினிமா போன்ற மலரும் நினைவுகள் சுவாரசியமாகத் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 13/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031315_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலை: ரூ.200. வரலாற்றை நூல்களிலும் நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பழங்கால வழிபாட்டுத் தலங்களிலும் மட்டுமல்ல, பலரது வீட்டு டிரங்குப் பெட்டிகளிலிருந்தும் பரணிலிருந்தும் தேடி எடுத்து எழுதலாம். உ.வே.சா. உள்ளிட்டோர் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் பலவற்றையும் அப்படித்தான் மீட்டெடுத்தார்கள். இன்று நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் ஒரு சுவரொட்டிகூட நாளை மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகலாம். சில பத்தாண்டுகளுக்கு முன்பு பலருக்கும் அபிமானமாக இருந்த பாட்டுப் புத்தகங்கள் இந்தக் காலத்தில் ஆவணங்களாக மாறியுள்ளன. […]

Read more

அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலைரூ.200. சென்னையிலிருந்து இடம்பெயர்ந்த 10ம் வயதில் பள்ளியில் சேர்வதற்கான மாற்றுச் சான்றிதழ் கிடைக்கக் காலதாமதமானபோது அப்பா, தாத்தாவின் மரப்பெட்டிகளைக் குடைந்து கிடைத்த பழைய இலக்கியங்கள் பற்றி பேசும் நுால். அவை இன்னதென அறிய இயலா இளமைக் காலத்திலேயே தனிப்பட்ட ஈர்ப்பு வந்ததாக குறிப்பிடுகிறார். ‘மறந்துபோன பக்கங்கள், வடுவூர் துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி, ஓலைச் சுவடிகள், அந்தக் கால விளம்பரங்கள், நாடி சோதிடம் புரியாத புதிரா, எழுத்து மூவர், விடுதலைக்கு முந்தைய சமய இதழ்கள், […]

Read more