ஸ்ரீ கருடபுராணம்

ஸ்ரீ கருடபுராணம், ஏ.கே. செல்வதுரை, கங்கை புத்தக நிலையம், சென்னை 17, பக். 224, விலை 80ரூ. பெருமாள் கோவில்களுக்குச் செல்லும் எல்லாருடைய கண்ணையும் கருத்தையும் முதலில் கவர்வது ஸ்ரீ கருடாழ்வாரும் ஸ்ரீ ஆஞ்சநேயரும்தான். இராமயணக்கதை அனைவருக்கும் தெரிந்திருப்பதால் ஆஞ்சநேயர் குறித்துப் பரவலாக நம் நாட்டவரும் வெளிநாட்டவரும்கூட தெரிந்து வைத்துள்ளனர். நம்மவருக்கே அதிகம் தெரியாதவர் உண்டென்றால் அது கருடாழ்வார்தான். அவருடைய பிறப்பு, வளர்ப்பு, பெருமாளிடத்தில் அவர் கொண்ட பக்தி, பெருமாள் அவரிடம் கொள்டுள்ள அன்பு என்று அனைத்தையும் இந்த நூலில் எளிமையாக, கோர்வையாக வடித்திருக்கிறார் […]

Read more