உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 2
உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 2), தொகுப்புரை கே.எஸ். சந்திரசேகரன், டாக்டர் வி. மோகன், ஓம் முருகாஸ்ரமம் வெளியீடு, பக். 84, விலை 50ரூ. பிரம்மத்தை அறியும் ஞானத்தை விளக்குவது, நான்கு வேதங்களின், 108 உபநிடதங்கள். அவற்றில், ஈச, கேன, தைத்ரீயம் முதலிய 10 உபநிடதங்கள் முக்கியமானவை. பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், இந்த நூலின் முதற்பாகம் வந்தது. இரண்டாம் பாகமான இந்த நூலில், ஈசாவஸ்யம், கேனம், மாண்டூக்யம், முண்டகம் ஆகிய உபநிடதங்களின் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதர்வண வேதத்தைச் சேர்ந்த முண்டக உபநிடதத்தில்தான், ‘சத்யமேவ ஜயதே’ […]
Read more