உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 2

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 2), தொகுப்புரை கே.எஸ். சந்திரசேகரன், டாக்டர் வி. மோகன், ஓம் முருகாஸ்ரமம் வெளியீடு, பக். 84, விலை 50ரூ. பிரம்மத்தை அறியும் ஞானத்தை விளக்குவது, நான்கு வேதங்களின், 108 உபநிடதங்கள். அவற்றில், ஈச, கேன, தைத்ரீயம் முதலிய 10 உபநிடதங்கள் முக்கியமானவை. பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், இந்த நூலின் முதற்பாகம் வந்தது. இரண்டாம் பாகமான இந்த நூலில், ஈசாவஸ்யம், கேனம், மாண்டூக்யம், முண்டகம் ஆகிய உபநிடதங்களின் சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதர்வண வேதத்தைச் சேர்ந்த முண்டக உபநிடதத்தில்தான், ‘சத்யமேவ ஜயதே’ […]

Read more

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 1)

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 1), கே.எஸ். சந்திரசேகரன், ஓம் முருகாஸ்ரமம், பக். 80,விலை 30ரூ. வேதங்கள் என்றால் அறியப்பட்டது எனத் துவங்கும் இந்நூல், வேதாந்த கருத்துக்கள், மனிதனின் வாழவில் ஒவ்வோர் நிலையிலும் சிறப்பாக வாழ வழிவகுக்கும் உன்னதமான கருத்துக் கருவூலம் என, உரைக்கிறது. பிரதானமாக கருதப்படும் 10 உபநிஷத்துகளில், கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த, கட மற்றும் தைத்திரீய உபநிஷத்துகளின் கருத்துக்களை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. வாஜஸ்ரவசின் மகனாக விளங்கும் நசிகேதன் என்ற பாலகனுக்கு எமதர்ம ராஜன் மூன்று வரங்களை அளிக்கிறார். அந்த […]

Read more