தீயில் எரிந்த உண்மைகள்

தீயில் எரிந்த உண்மைகள், கே.எஸ்.சந்திரசேகரன், மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனையில் எழுந்த நாவல் இது. பதவி மோகம் கொண்ட ஒரு செல்வந்தர் தனது 2 பேரன்களில் ஒருவனை தமிழ் நாட்டின் முதல் – அமைச்சராகவும், மற்றொருவனை கர்நாடக முதல் – அமைச்சராகவும் பதவியில் அமர்த்தி மத்திய அரசை கைப்பற்ற எண்ணுகிறார். மிகப்பெரிய சினிமா இயக்குனராக வேண்டும் என்பதற்கா திருமணம் முடிக்காமல் குடும்பத்தை உதறிதள்ளும் சிந்துஜா சினிமாத்துயில் பெண்களின் பங்களிப்பை பெருக்கும் வகையில் பெண்களுக்கான ஒரு அமைப்பை நிறுவவேண்டும் என்பதை […]

Read more

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 1)

உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 1), கே.எஸ். சந்திரசேகரன், ஓம் முருகாஸ்ரமம், பக். 80,விலை 30ரூ. வேதங்கள் என்றால் அறியப்பட்டது எனத் துவங்கும் இந்நூல், வேதாந்த கருத்துக்கள், மனிதனின் வாழவில் ஒவ்வோர் நிலையிலும் சிறப்பாக வாழ வழிவகுக்கும் உன்னதமான கருத்துக் கருவூலம் என, உரைக்கிறது. பிரதானமாக கருதப்படும் 10 உபநிஷத்துகளில், கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த, கட மற்றும் தைத்திரீய உபநிஷத்துகளின் கருத்துக்களை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. வாஜஸ்ரவசின் மகனாக விளங்கும் நசிகேதன் என்ற பாலகனுக்கு எமதர்ம ராஜன் மூன்று வரங்களை அளிக்கிறார். அந்த […]

Read more