அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

அந்தியில் மலர்ந்த மொட்டுகள், உமையவன், நிவேதிதா பதிப்பகம், விலைரூ.110. பள்ளி சிறுவர் – சிறுமியர் எழுதிய கதைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 15 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் உள்ளன. தமிழில் சிறந்த கூட்டு முயற்சியாக உள்ளது. குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் வகையிலான செயல். சிறுவர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளே கதைகளாக அமைந்துள்ளன. அவற்றுக்கு, படங்களும் வரைந்து சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் பல மிகவும் உயிரோட்டமாக உள்ளன. குழந்தைகளின் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்த தொகுப்பு. பள்ளியில் பல நிலையில் படிக்கும் சிறுவர் – சிறுமியர், அவர்களின் […]

Read more

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

அந்தியில் மலர்ந்த மொட்டுகள், உமையவன், நிவேதிதா, விலை 110ரூ. கொரோனா காலம் தந்த நன்மைகளில் ஒன்றாக, இந்த நூலில் மொட்டுகளான குழந்தைகள் எழுதிய கதைகள் மலர்ந்து மணம் வீசுகின்றன. 6 வயது முதல் 16 வயது வரையிலான குழந்தைகள், அவர்களாகவே எழுதிய கதைகள் மனதைக் கவருவதுடன் வியக்க வைக்கின்றன. குழந்தைகளே வரைந்த ஓவியங்களும், கதைகளுக்கான காணொளி கியூஅர் கோட் வடிவில் இணைத்து தரப்பட்டு இருப்பதும் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more