வள்ளியூர் வரலாறு

வள்ளியூர் வரலாறு, முனைவர் சு. சண்முக சுந்தரம், காவ்யா பதிப்பகம், சென்னை, பக். 503, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-311-3.html அள்ளியூர் என்பது பள்ளியூராகி, இன்று வள்ளியூர் என்று வழங்கப்படும் ஊரை, தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் காணலாம். முருகனை மணந்த வள்ளியின் விரிவான வரலாற்றை, இந்நூல் வாசிக்கிறது. இது குலசேகர பாண்டியனின் இறுதிக் கோட்டை நகரம். இங்கு நடந்த கன்னடப் போர் மிக முக்கியமானது. அகத்தியர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் தமிழால் போற்றப்பட்ட ஊர். […]

Read more