நெஞ்சில் ஒளிரும் சுடர்

நெஞ்சில் ஒளிரும் சுடர், கமலா ராமசாமி, காலச்சுவடு. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-188-1.html தமிழ் இலக்கிய சூழலில் செல்லம்மா பாரதியின் நூலுக்கு பிறகு, இலக்கியவாதியான கணவரை பற்றி மனைவி எழுதிய நூல், அனேகமாக இந்த நூலாகதான் இருக்க முடியும் என தோன்றுகிறது. வாசகர்களுக்கு சு.ரா. ஓர் எழுத்தாளர், ஓர் ஆளுமை, நண்பர்களுக்கு மதிப்பிற்குரிய மனிதர் என்ற பல தோற்றங்களையும், உருவங்களையும் தாண்டி, கணவர் என்ற தகுதியில் அவருக்கு மட்டுமே, தெரிந்த சு.ரா.வை இதில் காணலாம். தன் கணவர் மீது பேரன்பையும், […]

Read more