கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, ஆ.வீ. கன்னைய நாயுடு உரை, முல்லை நிலையம், சென்னை 17, பக். 392, விலை 175ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவத பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த் தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன. எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால், படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடை […]

Read more

என்றென்றும் நன்றியுடன்

என்றென்றும் நன்றியுடன்… கே.எஸ்.ஜீவா, நாகரத்னா பதிப்பகம், 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை 11, பக்கங்கள் 96, விலை 70ரூ. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரை உதவி இயக்குநராக, இயக்குநராக, கதை, திரைக்கதை ஆசிரியராக அவருடைய ஆளுமையைக் காட்டும் நூலாக மட்டும் இந்நூலைப் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவின் ஒரு அத்தியாயமாக வைத்துப் பார்க்க வேண்டிய தகுதியுடன் நூல் ஆக்கம் பெற்றுள்ளது. ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களை இயக்குவதால் மட்டும் இந்த உயரத்தை அவர் எட்டவில்லை. புதிய புதிய இயக்குநர்களை உருவாக்கிய ஒரு […]

Read more