பாரதத்தில் ராஜதர்மம் அன்றும், இன்றும்

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும், இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 456, விலை 250ரூ. ஆட்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உயரிய நெறிமுறைகளே ராஜதர்மம் எனப்படுவது. போற்றத்தக்க இத்தகைய நெறிமுறைகளை உருவாக்கி, அவற்றை உலகிற்கு முதன் முதலில் போதித்தது பாரத நாடு என்று கூறும் இந்நூலாசிரியர், அவை குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். இதற்கு ராமாயணம், மகாபாரதம், சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் போன்ற ஹிந்து தர்ம நூல்கள் முதல், திருக்குறள், அகநானூறு, […]

Read more

என்றென்றும் நன்றியுடன்

என்றென்றும் நன்றியுடன், கே.எஸ். ரவிக்குமார், ஜே.டி.ஜீவா, நாகரத்னா பதிப்பகம், 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை 11, பக். 96, விலை 70ரூ- To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-3.html திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் பன்முகங்களையும் மிகச் சுவையாக வெளிப்படுத்தும் நூல். அவரிடம் துணை இயக்குநராகப் பணிபுரியும் நூலாசிரியர் அந்த அனுபவஙங்களிலிருந்து இந்நூலை எழுதியிருக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதற்கு அப்பால் கே.எஸ். ரவிக்குமார் என்ற மனிதரின் நல்ல பண்புகளைச் சித்தரிக்கும் பல சுவையான […]

Read more

என்றென்றும் நன்றியுடன்

என்றென்றும் நன்றியுடன்… கே.எஸ்.ஜீவா, நாகரத்னா பதிப்பகம், 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை 11, பக்கங்கள் 96, விலை 70ரூ. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரை உதவி இயக்குநராக, இயக்குநராக, கதை, திரைக்கதை ஆசிரியராக அவருடைய ஆளுமையைக் காட்டும் நூலாக மட்டும் இந்நூலைப் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவின் ஒரு அத்தியாயமாக வைத்துப் பார்க்க வேண்டிய தகுதியுடன் நூல் ஆக்கம் பெற்றுள்ளது. ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களை இயக்குவதால் மட்டும் இந்த உயரத்தை அவர் எட்டவில்லை. புதிய புதிய இயக்குநர்களை உருவாக்கிய ஒரு […]

Read more