திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள், கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 48ரூ. கிருபானந்த வாரியார் இந்த நூலில் 31 திருக்குறளைக் கூறி, அவற்றுக்கு பரிமேலழகர் உள்ளிட்ட சிலர் அளித்த விரிவுரைகளைத் தெரிவித்து, அந்தக் குறள்கள் வெளிப்படுத்தும் நீதிக்குத் தக்க சிறுகதைகளையும் சொல்லி இருக்கிறார். அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் அமைந்துள்ள இந்தக் கதைகள் அனைத்தும் படித்துப் பயன்பெறும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 31/10/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000022890_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

செஞ்சொல் உரைக்கோவை

செஞ்சொல் உரைக்கோவை, கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 86ரூ. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலக்கிய இன்பம், முத்தமிழ், திருப்புகழ் இன்பம், தேவார இன்பம் என்ற 8 தலைப்புகளில் கிருபானந்த வாரியார் பேசிய பேச்சுக்களின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

கிருபானந்தவாரியாரின் தமிழ் அமுதம்

கிருபானந்தவாரியாரின் தமிழ் அமுதம்,பெ.கு. பொன்னம்பலநாதன், பக் 256, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, விலை 125ரூ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-5.html அறுபத்து நான்காவது நாயன்மார் என்று சைவப் பெருமக்களால் பாராட்டப்பட்ட கிருபானந்தவாரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையாகச் சொல்லும் நூல். வாரியார் தனது ஒன்பதாவது வயதிலேயே மேடையேறிப் பேசியதும், பன்னிரண்டாவது வயதிலேயே பத்தாயிரம் பாடல்களை மனப்பாடமாகப் பயின்றதும் மைசூர் சென்ற வீணை வாசிக்கக் கற்றக்கொண்டதும் சுவையான தகவல்கள். சைவ, வைணவ நூல்களைப் பயின்றதைப் போலவே, வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் போன்றவற்றையும் […]

Read more