சீறா வசன காவியம்
சீறா வசன காவியம், முரளி அரூபன், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டிபாபு தெரு, சென்னை 5, பக்கங்கள் 1328, விலை 850ரூ. கடந்த 1850இல் வாழ்ந்த காயல்பட்டினம், கண்ணகுமது மகுதூமும்மது புலவர் நபிகள் பெருமானின் வரலாற்றை வசன காவியமாக மிகவும் விரிவாக எழுதியுள்ளார். 300 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவில் உமறு புலவர், சீறாப்புராணம் இயற்றினார். இதைப் புலவர்களே படித்து அறிய முடியும் என்பதால், பலரும் அறியவேண்டி எளிய உரைநடை வடிவில், இந்த நூலை எழுதியுள்ளார். 125 ஆண்டுகளுக்குப் பின், அரிய பெரிய […]
Read more