உயிர்ப்பு மிக்க காவியம்

உயிர்ப்பு மிக்க காவியம், சீறா வசனகாவியம், கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டி பாபு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. சீறாப்புராணத்தின் உரைநடை வடிவம்தான் இந்தச் சீறா வசன காவியம். இதை எழுதியிருப்பவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இது 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்றாலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியால் இந்நூல் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் புத்தகம் சீறாப்புராணத்தின் பொழிப்புரையோ தெளிவுரையோ அல்ல. கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர் இதை ஒரு பருந்துப் பார்வையுடன் எழுதியிருக்கிறார். சீறாப்புராணத்தின் […]

Read more

தாயுமானவள்

தாயுமானவள், நாகூர் ரூமி, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், மலர்மதி இல்லம், பெரியார் சிலை பெட்ரோல் பங்க் பின்புறம், காரைக்குடி 1, பக். 112, விலை 95ரூ. நம்முடைய பால்ய காலத்தின் ஞாபகப் பதிவில் ஏதாவது ஒரு வலி ஏறியிருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு ஒரு சாகாவரம் உண்டு. பெரியவர்கள் மட்டும்தான் துயரங்களை அனுபவிக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் பால்ய காலத்தை எழுதிக்கொண்டிருப்பது இந்தத் துயரங்களை அனுபவதித்ததால்தான். தாயுமானவள் நாவலும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. கதையைச் சொல்பவனின் சிறுவயது ஞாபகங்களாக இந்த நாவல் இருந்தாலும் […]

Read more

தியாக தீபம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு)

தியாக தீபம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு), வெளியிட்டோர்: வசந்தா பதிப்பகம், புதிய எண் 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை – 88. விலை: ரூ.250. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-8.html மகாத்மா காந்தியின் கொலை வழக்கு விசாரணையை தியாக தீபம் என்ற நூல் மூலம் அனைவரும் அறியும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ச.மோகன் எழுதி உள்ளார்.சட்டமேதையான நூலசிரியர், நாட்டுக்கு சாதனை மிக்க தீர்ப்புகளை வழங்கியதுடன், சிறந்த கவிஞராகவும், நாவலாசிரியராகவும், சிந்தனையாளராகவும், […]

Read more

சீறா வசன காவியம்

சீறா வசன காவியம், முரளி அரூபன், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டிபாபு தெரு, சென்னை 5, பக்கங்கள் 1328, விலை 850ரூ. கடந்த 1850இல் வாழ்ந்த காயல்பட்டினம், கண்ணகுமது மகுதூமும்மது புலவர் நபிகள் பெருமானின் வரலாற்றை வசன காவியமாக மிகவும் விரிவாக எழுதியுள்ளார். 300 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவில் உமறு புலவர், சீறாப்புராணம் இயற்றினார். இதைப் புலவர்களே படித்து அறிய முடியும் என்பதால், பலரும் அறியவேண்டி எளிய உரைநடை வடிவில், இந்த நூலை எழுதியுள்ளார். 125 ஆண்டுகளுக்குப் பின், அரிய பெரிய […]

Read more