நாகூர் நாயகம் அற்புத வரலாறு

நாகூர் நாயகம் அற்புத வரலாறு, நாகூர் ரூமி, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி, விலை 140ரூ. இந்த விநாடி, அடுத்த விநாடி போன்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமீயின் இன்னொரு படைப்பு நாகூர் நாயகம் அற்புத வரலாறு. நாகூர்பதியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தவராஜ செம்மேரு என்று குணங்குடியார் போற்றி மகிழ்ந்த நாகூர் ஆண்டவர், மீரான் சாகிபு வலியுல்லாஹ், ஷாகுர்ஹமீது பாதுஷா, எஜமான் ஆண்டவர் என்றெல்லாம் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் புகழ்ந்து ஏற்றப்படுகின்ற இறைநேசகர் அப்துல் காதிர் அவ்லியாவின் வரலாற்றுத் தொகுப்பு […]

Read more

தாயுமானவள்

தாயுமானவள், நாகூர் ரூமி, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், மலர்மதி இல்லம், பெரியார் சிலை பெட்ரோல் பங்க் பின்புறம், காரைக்குடி 1, பக். 112, விலை 95ரூ. நம்முடைய பால்ய காலத்தின் ஞாபகப் பதிவில் ஏதாவது ஒரு வலி ஏறியிருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு ஒரு சாகாவரம் உண்டு. பெரியவர்கள் மட்டும்தான் துயரங்களை அனுபவிக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் பால்ய காலத்தை எழுதிக்கொண்டிருப்பது இந்தத் துயரங்களை அனுபவதித்ததால்தான். தாயுமானவள் நாவலும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. கதையைச் சொல்பவனின் சிறுவயது ஞாபகங்களாக இந்த நாவல் இருந்தாலும் […]

Read more