திருமாலின் பெயர்கள் 1000

திருமாலின் பெயர்கள் 1000, வரத நம்பி இளநகர் காஞ்சிநாதன், ஜெயதாரிணி அறக்கட்டளை, விலை 330ரூ. பீஷ்மரால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தின் பொருளை அனைவரும் அறிந்து பயனடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழில் தொகுக்கப்பட்டு உள்ளது. இதில் புதைந்துள்ள அர்த்த விசேஷங்கள் எளிய நடையில் எடுத்துக் கூறப்பட்டு உள்ளது. பகவானின் ஆயிரம் நாமங்களையும் அணுஅணுவாக அலசி ஆராய்ந்துஒவ்வொரு திருநாமத்தின் உட்பொருளை நூலாசிரியர் உலகமறியவைத்துள்ளார். அனைவராலும் பாட படிக்க புரிந்துகொள்ளக்கூடிய பழகு தமிழில் கவிதை வடிவில் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை […]

Read more

திருமாலின் பெயர்கள் 1000

திருமாலின் பெயர்கள் 1000, வரத நம்பி இளநகர் காஞ்சி நாதன், ஜெயதாரிணி அறக்கட்டளை, விலை 330ரூ. (குறுந்தகடுகள் 2 இலவசம்) தமிழில் முதல்முறையாக ராகமாலிகை வடிவில், இனிமையாக கேட்பதுடன், விளக்கத்துடன் இருப்பதால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமையை மேலும் அறியலாம். அம்புப்படுக்கையில் இருந்த பீஷ்மர், தன் முன் கண்ணன் நிற்க, அருளிய இந்த, 1,000 பேர் நாமம் மிக அரியதாக போற்றப்படுகிறது. அதிலும் இசையுடன் கூடிய, 1,000 பேர் பெருமை பேசுவது இந்த நுாலின் சிறப்பாகும். சோகமற்ற ஆனந்த வடிவினன்: நினைத்ததும் சோகத்தைப் பொசுக்கிடுவோன், […]

Read more

ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, ராம்குமார் சிங்காரம், குமுதம் புத்தகம், பக். 112, விலை 90ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024748.html பொதுவாக 20 பக்கங்கள் எழுதி, அதன் மூலம் புரிய வைக்கக்கூடிய ஒரு கருத்தை, இரண்டே பக்கங்களில் மிக அழகாகப் புரிய வைக்க கதைகள் உதவும். அதைத்தான் நூலாசிரியர் இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார். கல்கண்டு வார இதழில் தொடராக வெளிவந்து, தற்போது குமுதம் பு(து)த்தகத்தால் நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. முல்லா நஸ்ருதீன் கதை, தெனாலிராமன் கதை, பீர்பால் கதை என, […]

Read more