ஆலமரம்
ஆலமரம், விஜயலஷ்மி சுந்தராஜன், மணிமேகலைப் பிரசுரம், பக். 958, விலை 490ரூ. ஆலமரம் நீண்ட காலக்கட்டத்தை உள் அடக்கிய ஒரு உயர்ந்த நாவல். சுதந்திரப் போராட்ட காலம். இரண்டாம் உலகப் போர் எல்லாம் இந்தக் கதையில் உண்டு. கூட்டுக் குடும்ப உறவுகளும் அதன் சாதக பாதகங்களுமே முக்கியமாக இதில் இடம் பெறுகின்றன. அணைத்துக் கொண்டு போக வேண்டிய ஆலமரம் போன்ற குடும்பத் தலைவி, தன் மரத்தின் அடியில் புல் பூண்டு கூட முளைக்க விடாத சுய நலம் பிடித்த ஆலமரத்தைப்போல், தன் குடும்பத்துக்கு சொத்து […]
Read more