நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ். பரதன், பக் 174, திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, Z பிளாக், அண்ணாநகர், சென்னை 40, விலை 150ரூ. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம்… அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754-1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச்செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். […]

Read more