சமணர் கோவில் சிறப்பு

சமணர் கோவில் சிறப்பு, திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை வெளியீடு, விலை 140ரூ. காஞ்சீபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. “கரந்தை” என்றும் “முனிகிரி” என்றும் அழைக்கப்படும் சமணர் கோவில். இதந் சிறப்புகள் பற்றி பேராசிரியர் எஸ்.பரதன் எழுதியுள்ள நூல். “அமவு புகழ் கரந்தை”. “தமிழ்நாட்டில் இதுவரை 535-க்கு மேற்பட்ட சமண சமயத்தைச் சார்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் நூல்கள் பலவற்றை சமணர்கள் படைத்துள்ளனர்” என்பன போன்ற பல தகவல்கள் இந்நூலில் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

பாம்பின் கண் (தமிழ்சினிமா ஓர் அறிமுகம்)

பாம்பின் கண், (தமிழ்சினிமா ஓர் அறிமுகம்), கிழக்குப் பதிப்பகம், 177/130, அம்மன் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html திரைப்படத்துறை பற்றி ஆராய்ச்சிகள் செய்து புகழ் பெற்ற க. தியோடர் பாஸ்கரன், தமிழ் சினிமா வரலாற பற்றிய இந்த நூலை எழுதியுள்ளார். இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிறகு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில நூல் ஜனாதிபதி பரிசைப் பெற்றது. தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) […]

Read more

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ். பரதன், பக் 174, திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, Z பிளாக், அண்ணாநகர், சென்னை 40, விலை 150ரூ. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம்… அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754-1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச்செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். […]

Read more

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ்.பரதன், திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, ழ பிளாக், அண்ணாநகர், சென்னை-40. பக்.174, விலை 150 ரூ. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம். அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754 -1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச் செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். துபாஷி […]

Read more