பட்டினப்பாலை ஆராய்ச்சி
பட்டினப்பாலை ஆராய்ச்சி, மகாவித்வான் ஆர். ராகவையங்கார், செண்பகா பதிப்பகம், பக். 102, விலை 50ரூ. மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிஞரும் தமிழ், வடமொழி, ஆங்கிலப் மொழிப் புலமை மிக்கவரும், செய்யுளியற்றல், உரைநடை வரைதல், துருவியாராய்தல், நிரல்படக் கோவை செய்தல், இனிய செற்பொழிவாற்றுதல் என்று, பல்வேறு ஆற்றல் உடையவரும் ஆன, ராகவையங்கர் தமிழுலகம் போற்றும் மாமேதை. அவரது பழைய நூல் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. பட்டினப்பாலை தமிழின் தொன்மை இலக்கியங்களான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும், புலவரால் பாடப் பெற்றது இந்நூல். இவர் […]
Read more