சமுதாய வீதி

சமுதாய வீதி, தீபம் நா. பார்த்தசாரதி, சொர்ணவள்ளி பிரசுரம், சென்னை, விலை 100ரூ. நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கி நம் கண் முன் நடமாட விட்டவர் தீபம் நா. பார்ததசாரதி. சினிமா உலகில் நுழைய விரும்பி, சினிமா துறையில் அடியெடுத்து வைத்து, நல்ல மனிதனாக வாழ்ந்த கதாபாத்திரத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை.  நா.பா.வின் இந்த சமுதாய வீதி அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்த நாவல். தற்போது அழகிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.   —- வரலாற்று நாயகர் தந்தை பெரியார், […]

Read more

பட்டினப்பாலை ஆராய்ச்சி

பட்டினப்பாலை ஆராய்ச்சி, மகாவித்வான் ஆர். ராகவையங்கார், செண்பகா பதிப்பகம், பக். 102, விலை 50ரூ. மிகச் சிறந்த ஆராய்ச்சி அறிஞரும் தமிழ், வடமொழி, ஆங்கிலப் மொழிப் புலமை மிக்கவரும், செய்யுளியற்றல், உரைநடை வரைதல், துருவியாராய்தல், நிரல்படக் கோவை செய்தல், இனிய செற்பொழிவாற்றுதல் என்று, பல்வேறு ஆற்றல் உடையவரும் ஆன, ராகவையங்கர் தமிழுலகம் போற்றும் மாமேதை. அவரது பழைய நூல் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. பட்டினப்பாலை தமிழின் தொன்மை இலக்கியங்களான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும், புலவரால் பாடப் பெற்றது இந்நூல். இவர் […]

Read more

குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 480, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-7.html எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று குறிஞ்சிமலர். அரவிந்தன், பூரணி என்ற இரண்டு கதாபாத்திரங்களும் இந்த நாவலின் மூலம் பிரபலமானார்கள். இந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களேகூட பின்னாளில் குழந்தைகள் பலருக்கு சூட்டப்பட்டதும் உண்டு. சமூகம், அரசியல் இரண்டு களங்களும் சிறப்பாக வெளித்தெரியும் இந்நாவலில்,தேர்தல் காலத்தில் நிகழும் வன்முறை காட்டுமிராண்டிச் சம்பவம் […]

Read more