மூன்றாம் பாலின் முகம்
மூன்றாம் பாலின் முகம், பிரியா பாபு, சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை 600083, பக்கங்கள் 108, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-164-4.html அரவாணி எழுதிய முதல் தமிழ்நூல் என்ற சிறப்பை பெற்றுள்ளது ப்ரியா பாபு எழுதியுள்ள மூன்றாம் பாலின் முகம் என்ற நூல். இந்த நாவலின் மையக் கதாபாத்திரங்கள் ரமேஷ் என்ற இளைஞன் (பின்னர் பாரதி என்ற பெண்ணாக உருவெடுக்கிறாள்). அவனது தாய் பார்வதி, சமூக சேவகி கண்மணி […]
Read more