திருமுருகாற்றுப்படை விளக்கம்

திருமுருகாற்றுப்படை விளக்கம்,  கி.வா.ஜகந்நாதன், பூங்குன்றன் பதிப்பகம்,  பக்.384, விலை ரூ.300. திருமுருக கிருபானந்தவாரியார் நடத்திய ” திருப்புகழ் அமிர்தம்’ என்ற இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முருகனை இன்ன வழியில் சென்று, இன்ன இடத்தில் கண்டால் முருகனுடைய தரிசனம் கிட்டும், அவன் திருவருளையும் பெறலாம் என்று சொல்லும் வகையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை.<br>திருமுருகாற்றுப்படைக்கு பிற்காலத்தில் பத்து வெண்பாக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பொருளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. முருகனின் அறுபடை வீடுகள் குறித்த, திருமுருகாற்றுப்படையின் ஒவ்வொரு வரியையும் எடுத்துக் கொண்டு, அதற்கான பொருளைக் கூறும் […]

Read more

தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனாரும்

தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனாரும், முனைவர்ச. கணபதிராமன், பூங்குன்றன் பதிப்பகம், விலை 50ரூ. தென்காசி கோபுரம் பற்றி அரிய புத்தகம் தென்காசி கோவிலில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட ராஜகோபுரம் சிதைந்துபோய், மொட்டை கோபுரமாக நின்றது. புதிய கோபுரம் கட்ட பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அது நிறைவேறவில்லை. முடிவில், ராஜகோபுரம் கட்டும் பணியை டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் ஏற்று, பல லட்சம் ரூபாய் செலவில் 178அடி உயர ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார். 25/6/1990ல் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த வரலாற்று […]

Read more