பெருந்திணைக்காரன்

பெருந்திணைக்காரன், கணேசகுமாரன், உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வளாகம், கருமண்டபம், திருச்சி 1, பக்கங்கள் 88, விலை 60ரூ. ஓர் இசைக் கருவிக்குள் வாயுவாகப் புகுந்து இசையாக வெளிப்படும் காற்றைப்போல… மனதின் இண்டு இடுக்குகளில் புகுந்து உணர்வுகளை மொழி வடிவில் வெளிக்கொண்டு வருகின்றன கணேசகுமாரனின் கதைகள். பெருந்திணைக்காரன் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 12 கதைகளும் அக மனதின் உணர்வுகளை நுட்பமாகப் பேசுபவை. இளம் வயதில் இருந்தே தனது ஆதர்ஷமாக இருந்து தன் ஆளுமையைத் தீர்மானித்த சித்தப்பா இறந்துவிட்டார். […]

Read more