மனதில் நிற்கும் மாணவர்கள்

மனதில் நிற்கும் மாணவர்கள், பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.240. ‘ஆசிரியர் உதிர்க்கும் சொற்கள் விதை போல… அவை எங்கும் முளைக்கும்’ என்பதே இந்த நுாலின் அடிநாதம். மாணவர்களுடன், தமிழ் பேராசிரியருக்கு, வகுப்பறையிலும், அதைத் தாண்டியும் உள்ள உறவை, அக்கறையை நெடுஞ்சுவடுகளாக கண்முன் நிறுத்துகிறது. நெகிழ்த்தும் பண்புள்ள 40 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதை, தன் வரலாறாகவும் கொள்ளலாம். எளிய நடையில் சொற்கள், நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகின்றன. துடிப்பாக மனதில் பதிகிறது. வகுப்பறையில் ஏற்றப்பட்ட அன்பும் பண்பும் மிக்கக் கொடி, மாணவன் வாழ்வுப் பாதையில் வண்ணமயமாக பறப்பதை […]

Read more

கெட்டவார்த்தை பேசுவோம்

கெட்டவார்த்தை பேசுவோம், பெருமாள் முருகன், கலப்பை பதிப்பகம். பீப் பாடல் துணிச்சல் வந்தது எப்படி? பெருமாள் முருகன் எழுதி, கலப்பை பதிப்பகம் வெளியிட்ட, கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ப.மணி என்ற பெயரில் அவர் எழுதி, உள்ளூர் சிற்றிதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். மனிதன் முதல் கால்நடை வரை பாலியல் புணர்ச்சி மற்றும் கிராமப்புற சொல்லாடல்களைப் பற்றியது இந்த நூல். கிராமங்களில் சாதாரணமாக பேசும் கெட்டவார்த்தைகளைக் கேட்டு யாரும் முகம் சுளிப்பதில்லை. அதனால் அந்த வார்த்தைகளை பேசுவதில் […]

Read more