சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள்

சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள், முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ், மணிமேகலைப்பிரசுரம், விலை 160ரூ. இலக்கியம் தரும் அருமையான கருத்துகள் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லோராலும் படித்து மகிழ முடியாது. எனவே ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்துடன், இலக்கியத்தில் உள்ள சிறந்த கருத்துக்களை தொகுத்துத் தந்துள்ளார் முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ். சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள் என்ற தலைப்புக்கேற்ற சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.

Read more

சித்தம் சிவம் சாகசம்

சித்தம் சிவம் சாகசம், இந்திரா சவுந்தர்ராஜன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 160ரூ. தமிழகத்தில் வாழ்ந்த பல சித்தர்கள் பற்றியும், அவர்கள் நிகழ்த்திக் காட்டிய சித்துக்கள் எந்த அளவு உண்மையானது என்பது பற்றியும் விறுவிறுப்புன வார்த்தைகளால் கொடுத்து இருககிறார் ஆசிரியர். குறிப்பாக போகர், கருவூர் சித்தர், திருமூலர் போன்றவர்களைப் பற்றிய அரிய குறிப்புகள் வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.   —- இனிமையான என் கிராமத்து கனவுகள், சிவ. வடிவேலு, மணிமேகலைப்பிரசுரம், சென்னை, விலை 55ரூ. பாமரர்கள், வானம், தேடல் போன்ற 54 […]

Read more

பிரபஞ்சத்தையே சுழற்றுவாள் இந்தப் பார்வதி

பிரபஞ்சத்தையே சுழற்றுவாள் இந்தப் பார்வதி, ரத்னாகரன், மணிமேகலைப்பிரசுரம், சென்னை, விலை 140ரூ. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வு காணும் ஒரு வேகத்தையும், தாக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட நாவலாகும். இதனை படிப்பதன் மூலம் பெண்ணின் பெருமையை உணரமுடிவதுடன், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. நன்றி: தினத்தந்தி, 18/6/14.   —-   மனத்தில் பதிந்தவர்கள், சுதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கவிதை உறவு இதழில் மாதம் தோறும் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் […]

Read more
1 2