யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம், மறைமலை அடிகள், பாலாஜி பதிப்பகம், பக். 191, விலை 200ரூ. ‘வசிய மந்திரம்’ என்று வாயளவில் பேசப்படும் ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் பற்றிய அறிவியலை விளக்கியுள்ள நுால். 100 ஆண்டுகளுக்கு முன், ஞானசாகரம் என்ற மாத இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. திருமாலின் அறிதுயிலுடன் இதை ஒப்பிடுகிறார். அருள் துாக்கம், இருள் துாக்கம் என்றும் வகைப்படுத்துகிறார். மூச்சுப் பயிற்சி, அமைதி காத்தல், நரம்புகளை இளக்கச் செய்தல், நினைவை நிறுத்தல், விரல்களால் உடலில் ஆற்றல் செலுத்தல், சொல்லி சொல்லி அறிதுயிலில் ஆழ்த்தும் […]

Read more

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம், மறைமலை அடிகள், பாலாஜி பதிப்பகம், பக். 191, விலை 200ரூ. வசிய மந்திரம்’ என்று வாயளவில் பேசப்படும் ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் பற்றிய அறிவியலை விளக்கியுள்ள நுால். 100 ஆண்டுகளுக்கு முன், ஞானசாகரம் என்ற மாத இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. திருமாலின் அறிதுயிலுடன் இதை ஒப்பிடுகிறார். அருள் துாக்கம், இருள் துாக்கம் என்றும் வகைப்படுத்துகிறார். மூச்சுப் பயிற்சி, அமைதி காத்தல், நரம்புகளை இளக்கச் செய்தல், நினைவை நிறுத்தல், விரல்களால் உடலில் ஆற்றல் செலுத்தல், சொல்லி சொல்லி அறிதுயிலில் ஆழ்த்தும் […]

Read more

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

சாகுந்தல நாடக ஆராய்ச்சி, மறைமலை அடிகள், சேகர் பதிப்பகம், பக். 168, விலை 125ரூ. சமஸ்கிருதத்தை வெறுத்தவரே மொழிபெயர்த்தார் கடந்த 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வடமொழி மகாகவி காளிதாசரின், சாகுந்தலம் காவியத்தை, 100 ஆண்டுகளுக்கு முன் அழகு தமிழில், மறைமலையடிகள் அதே பெயரில் செய்யுளாக ஆக்கினார். அந்த நூல், தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. தனித்தமிழ் இயக்கத்தை துவக்கிய மறை மலையடிகளின் தூய தமிழ் நடையை அறிய, இந்த நூலைப் படித்து மகிழலாம். தமிழனின் வீர விளையட்டான ஜல்லிக்கட்டை பார்ப்பதுபோல், படிப்பவரை சிலிர்க்க வைக்கும் […]

Read more

மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி

மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி, மறைமலை அடிகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 600 017, பக்கம்: 216, விலை: ரூ.105. மறைமலையைடிகல் எழுதிய மிகச் சிறந்த நூல்களில் ஒன்று. இது மனித வசியம் என்றால் மெஸ்மரிசம், ஜிப்னாடிசம் போன்றவற்றை, இந்நூலில் அடிகளார் விவரிக்கவில்லை. மனிதவசியம் என்பது, மக்களின் உள்ளத்தை கவர்வதாகிய ஒர் ஆற்றலை குறிக்கும். இந்த ஆற்றல், இயற்கையாக எல்லாரிடத்தும் காணப்படுவதில்லை. இது, சிலரிடமே காணப்படும். மனித வசியம் போன்ற துறை தொடர்புடைய நூல், தமிழில் இதுவே முதல் நூல் […]

Read more