ஒலிக்காத இளவேனில் – ஈழக் கவிஞர்களின் கவிதைகள்

 ஒலிக்காத இளவேனில், தொகுப்பு – தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன், வடலி வெளியீடு, 10வது குறுக்குத் தெரு, ட்ரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 135ரூ. மரணத்துள் வாழ்வோம், சொல்லாத சேதிகள் முதல் மரணத்தில் துளிக்கும் கனவு வரை ஈழக்கவிஞர்களின் கவிதைகள் தொகுதிகளாக வந்து, முக்கியமான அதிர்வுகளை அந்தந்தக் காலகட்டங்களில் ஏற்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ஈழத்தில் எழுந்த போர் நெருக்கடி காரணமாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்த பெண்களின் குரலாய் ஒலிக்காத இளவேனில் தொகுதியை வடலி வெளியிட்டுள்ளது. கனடாவைக் களமாகக் கொண்டு இக்கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் […]

Read more