பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும்

பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஆன்மீக சாதனைகளும் உபதேசங்களும், வை. மயில்வாகணன், சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பிரச்சாரக்குழு, பக்கங்கள் 253, விலை 80ரூ. கலாதர் என்னும் இயற்பெயர் கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின், பிறப்பு முதல் முக்திவரை உள்ள, அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்துத் தருகிறது இந்த நூல். காளிதேவியைக் கண்ணால் கண்ட ராமகிருஷ்ணர், தன் சீடர்களில் ஒருவரான விவேகானந்தருக்கு இறை ஆற்றலை வெளிப்படுத்திய விதம், இந்த நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்த உலக வாழ்க்கையானது, இறைநிலையை அடைவதற்கு வழங்கப்பட்ட சாதனம் என்பதனை, இந்த நூல் தெளிவாக […]

Read more

ஒலிக்காத இளவேனில் – ஈழக் கவிஞர்களின் கவிதைகள்

 ஒலிக்காத இளவேனில், தொகுப்பு – தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன், வடலி வெளியீடு, 10வது குறுக்குத் தெரு, ட்ரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 135ரூ. மரணத்துள் வாழ்வோம், சொல்லாத சேதிகள் முதல் மரணத்தில் துளிக்கும் கனவு வரை ஈழக்கவிஞர்களின் கவிதைகள் தொகுதிகளாக வந்து, முக்கியமான அதிர்வுகளை அந்தந்தக் காலகட்டங்களில் ஏற்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ஈழத்தில் எழுந்த போர் நெருக்கடி காரணமாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்த பெண்களின் குரலாய் ஒலிக்காத இளவேனில் தொகுதியை வடலி வெளியிட்டுள்ளது. கனடாவைக் களமாகக் கொண்டு இக்கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் […]

Read more

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள்

பெண்ணெழுத்து களமும் அரசியலும், ச. விசயலட்சுமி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 70 ரூ.   தொண்ணூறுகளின் இறுதியில் பெண் கவிதை எழுத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. சொல்லும் பொருளும் புதிதாக, பல்வேறு வகைமைகளில் பெண் கவிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள். ஆனால் பெண்களின் கவிமொழியை முழுவதும் ஆராயும் விமர்சன நூல்கள் அதிகம் உருவாகாதது பெரும் குறையே. இச்சூழ்நிலையில் சமகாலப் பெண் கவிஞர்கள் குறித்து குட்டி ரேவதி எழுதியதைத் தொடர்ந்து வரும் புத்தகம் பெண்ணெழுத்து முக்கியமான வரவாகும். கவிஞர் ச. விசயலட்சுமி தனக்கேயுரிய […]

Read more