நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம், வரலாற்று நாவல், அ. ரெங்கசாமி, தமிழோசை பதிப்பகம், பக். 464, விலை 400ரூ. சயாம் – பர்மா மரண ரயில் பாதைத் திட்டத்தின் போது, ஜப்பான் இழைத்த கொடுமைகளால், 2.5 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்த சம்பவத்தை ஒட்டி மலேயத் தமிழர்களுக்காக, போர் நினைவுச் சின்னம் ஒன்றைப் போல எழுப்ப முடியாததால், இந்நாவலுக்கு பேனா முனை கொண்டு ‘நினைவுச் சின்னம்’ எழுப்பியுள்ளதாகக் கூறும் இந்நாவலாசிரியரின் எழுத்தோவியம், இன்றைய தலைமுறையினர் மூதாதையர்களின் அவல வரலாற்றைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. மலேஷியத் தமிழ்த் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி […]

Read more

பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு – அமரர் கல்கி; பக்.384; ரூ.75; நக்கீரன் வெளியீடு, சென்னை-14 கவித்துவமான சொற்பெருக்கு, ஜீவநதியின் ஓட்டம் போன்ற சரளமான எழுத்து நடை. முற்போக்குச் சிந்தனை, தியாக உணர்வு என்று பன்முகக் கலவை அமரர் கல்கி. உயிரோட்டமான அவரது ஒவ்வொரு படைப்பும் இதற்குச் சாட்சி. சரித்திர பார்வையுடன் சமூக நோக்கும் கொண்ட பார்த்திபன் கனவு நாவல், மூன்று பாகங்களைக் கொண்டது. நரசிம்ம பல்லவன், குந்தவை, விக்கிரமன் பாத்திரங்கள் வரும் காட்சிகளின் விறுவிறுப்பு வாசகர்களை நூலை கீழே வைக்காது படிக்க வைக்கும். சோழமன்னர் பார்த்திபன் […]

Read more