ஸ்ரீ கருட புராணம்

ஸ்ரீ கருட புராணம், ஆர். குருப்ரஸாத், அம்மன் சத்தியநாதன், ஏஏபி அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை5, பக்கங்கள் 176, விலை 90ரூ. ஸ்ரீமன் நாராயணரிடம் ஸ்ரீ கருடன் கேட்ட கேள்விகளும் அதற்கு ஸ்ரீமன் நாராயணர் அளித்த பதில்களுமே கருட புராணமாக உருவாகிது. உயிர்கள் ஏன் பிறக்கின்றன? எத்தகைய புண்ணியம் செய்தால் ஜென்பம் நீங்கும்? துன்பங்களுக்கு என்ன காரணம்? மனிதனின் இறப்புக்குப் பின் நடப்பவை எவை? கோ தானம் செய்வதற்கான விதிமுறைகள் யாவை? குருவை ஏன் மதிக்க வேண்டும்? ஸ்ராத்தத்தின் வகைகள் யாவை? ஸ்ராத்தத்தில் செய்ய […]

Read more