கொங்கு நாட்டுப்புறக் கதைகள்

கொங்கு நாட்டுப்புறக் கதைகள், தி.பெரியசாமி, காவ்யா, சென்னை 24, பக். 176, விலை 135ரூ. மனிதவாழ்வின் பல்வேறு உணர்வுப் பூர்வமான பகுதிகளை எந்தவித அலங்காரமுமில்லாமல் வெளிப்படுத்துபவை நாட்டுப்புறக் கதைகள். இந்நூலில் 110 கொங்கு நாட்டுப்புறக் கதைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கிராமத்து மக்களின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களால் பல ஆண்டுகளாகச் செவி வழியாகக் கூறப்பட்ட கதைகளை, அவற்றின் சுவை குன்றாமல் எழுத்துவடிவில் தந்திருக்கிறார் நூலாசிரியர். அன்பு, நேர்மை, ஒழுக்கம், தியாகம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளைக் கொண்ட மனிதர்களையும், சுயநலம், துரோகம், […]

Read more

ஸ்ரீ கருட புராணம்

ஸ்ரீ கருட புராணம், ஆர். குருப்ரஸாத், அம்மன் சத்தியநாதன், ஏஏபி அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை5, பக்கங்கள் 176, விலை 90ரூ. ஸ்ரீமன் நாராயணரிடம் ஸ்ரீ கருடன் கேட்ட கேள்விகளும் அதற்கு ஸ்ரீமன் நாராயணர் அளித்த பதில்களுமே கருட புராணமாக உருவாகிது. உயிர்கள் ஏன் பிறக்கின்றன? எத்தகைய புண்ணியம் செய்தால் ஜென்பம் நீங்கும்? துன்பங்களுக்கு என்ன காரணம்? மனிதனின் இறப்புக்குப் பின் நடப்பவை எவை? கோ தானம் செய்வதற்கான விதிமுறைகள் யாவை? குருவை ஏன் மதிக்க வேண்டும்? ஸ்ராத்தத்தின் வகைகள் யாவை? ஸ்ராத்தத்தில் செய்ய […]

Read more