வரப்பு

வரப்பு, அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், விலை 75ரூ.

தொழில் அதிபர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், எழுத்தார்வம் மிக்கவர். சுய முன்னேற்ற நூல்கள் எழுதி புகழ்பெற்றவர். இப்போது 15 சிறுகதைகள் கொண்ட “வரப்பு” என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு கதையிலும், ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி இருப்பது, பாராட்டத்தக்கது.

நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

 

—-

பனையாளியும் மாடமாளிகையும், சாமி வெளியீடு, விலை 60ரூ.

நூலாசிரியர் ஆத்மா கே. இரவி, ஓவியரும்கூட. எனவே தன் நாவலுக்கு உரிய படங்களை அவரே வரைந்துள்ளார். எனவே, படங்கள் நிறைந்த புதினமாக இந்தநூல் விளங்குகிறது.

நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *