காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன்

காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன், புல்லாங்குழல் வெளியீடு, விலை 150ரூ.

பாமர மக்களுக்கு பாட்டு வழியாக மருத்துவம் பார்த்தவர் கவியரசு கண்ணதாசன். அவர் எம். எஸ். விசுவநாதன், டி.எம். சவுந்தராஜன், பி. சுசீலா, இளையராஜா ஆகியோருடன் இணைந்து பாடல் உருவாக்கிய விதம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பாடலில் எளிமை, கவிதையில் இனிமை, சொற்களை நெய்யும் நேர்த்தியில் எழுத்தின் வன்மை குறித்து விவரித்து அதிகமான படங்களுடன் தொகுத்தளித்திருக்கிறார் கவிபாஸ்கர். நன்றி: தினத்தந்தி, 16/12/2015  

—-

 

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதியில் கவியழகு, அ. சிதம்பரம், அருள்நெறி அவை, விலை 40ரூ.

கந்தர் அந்தாதியில் உள்ள பாடல்களை பொருள் அறிந்து, அதன் கவியழகை ரசித்து சிந்தித்து உணர்ந்து கூறப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 16/12/2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *