ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி
ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி, சந்தனம்மாள் பதிப்பகம், விலை 300ரூ. மிகச் சாதாரண நிலையில் இருந்து கடின உழைப்பால் மிகப் பெரிய தொழில் அதிபராக உயர்ந்தவரும், அனைவராலும் அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படுபவரான வி.ஜி.சந்தோசத்தின் 85-வது பிறந்த நாளையொட்டி இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியவர்கள், தொழில் அதிபர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனைத்துத்தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், வி.ஜி.சந்தோசம் பற்றி வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. வி.ஜி,சந்தோசத்தின் அருமை பெருமைகளைக் கொண்டுள்ள இந்த நூல், உழைத்து […]
Read more