திருப்புகழ் அருளும் வாழ்வியல் நெறிகள் (தத்துவங்கள்)

திருப்புகழ் அருளும் வாழ்வியல் நெறிகள் (தத்துவங்கள்), தெகுப்பு: மு. சீனிவாசவரதன், ஸ்ரீஅருணகிரி நாதர் விழாக்குழு, திருவண்ணாமலை 606601. பக்.104, விலை 40ரூ. முருகன் அருள்பெற்று சந்தகவி பாடிய அருணகிரிநாதரின் திருப்புகழை ஓதினால் நம் தீவினைகள் ஒழிந்து வாழ்வு சிறக்கும், மனமாசைப் போக்க ஒரேவழி முருகப்பெருமானை வழிபடுவதுதான். முருகனை நினைத்துவிட்டால் பகலவனைக் கண்ட பனிபோல துன்பம் நீங்கிவிடும் என்கிறார் அருணகிரிநாதர். திருப்புகழும் உயிர்த்தத்துவமும், திருப்புகழும் வாழ்வியல் தத்துவமும், திருப்புகழ் ஓதினால் தீவினை நீங்கும். திருமுரகனின் அருள் கிடைத்தால் வாழ்வியல் சிறக்கும், முருகனின் கருணை எப்படிப்பட்டது? எனப் […]

Read more

ஆகஸ்ட் 15

தடம்பதித்த மாமனிதன் ரசிககமணி டி.கே.சி., தி. சுபாஷிணி, மித்ரஸ் பதிப்பகம், விலை 250ரூ. முருகனுக்கா அறுபதாம் கல்யாணம்?, பாளையங்கோட்டை கிறிஸ்தவர்கள் மாநாடு ஒன்றில் ரசிகமணி ஏசுநாதரின் உபதேசங்களை விளக்கிப் பேசினார். அதைக் கேட்ட பாதிரியார் ஒருவர் “கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் ஏசுவின் போதனைகளை டி.கே.சி.யிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இதயபூர்வமாக அவற்றை உணர்ந்து இருக்கிறார்” என்றார். கம்பராமாயணத்தை பெரியார் எதிர்த்து எரித்துக் கொண்டிருந்த நேரம். அவர் குற்றாலத்துக்கு வந்திருந்த செய்தியை ரசிகமணியிடம் சொன்னார் எஸ்.வி.எஸ். உடனே, ‘அடடா, நம் வீட்டுக்கு உணவருந்த அழைத்து […]

Read more

மலையமான்கள்

நாட்டாரியம் (வேங்கடசாமி நாட்டாரின் நற்றமிழ் ஆய்வுத் தளங்கள்) – தொகுப்பு: காவ்யா சண்முகசுந்தரம், வெளியீடு – காவ்யா பதிப்பகம், சென்னை 24, பக். 916, விலை 700ரூ. தமிழின் செழுமையான வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றியவரான தமிழறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் எழுத்தாளுமைகளை மொத்தமாகப் பதிவு செய்துள்ளது. நாட்டாரியம் என்பது ஆழ்ந்த புலமை, அகன்ற பாண்டித்யம், அரிய உரைவளம், நுண்ணிய ஆய்வு என்று பல பொருள் கொள்ளலாம். இவர் எழுதிக் குவித்த எண்ணற்ற இலக்கண, இலக்கிய, வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றை ஒருங்கே தொகுத்திருக்கிறார் தொகுப்பாசிரியர். முதல் […]

Read more
1 9 10 11