திருப்புகழ் அருளும் வாழ்வியல் நெறிகள் (தத்துவங்கள்)
திருப்புகழ் அருளும் வாழ்வியல் நெறிகள் (தத்துவங்கள்), தெகுப்பு: மு. சீனிவாசவரதன், ஸ்ரீஅருணகிரி நாதர் விழாக்குழு, திருவண்ணாமலை 606601. பக்.104, விலை 40ரூ. முருகன் அருள்பெற்று சந்தகவி பாடிய அருணகிரிநாதரின் திருப்புகழை ஓதினால் நம் தீவினைகள் ஒழிந்து வாழ்வு சிறக்கும், மனமாசைப் போக்க ஒரேவழி முருகப்பெருமானை வழிபடுவதுதான். முருகனை நினைத்துவிட்டால் பகலவனைக் கண்ட பனிபோல துன்பம் நீங்கிவிடும் என்கிறார் அருணகிரிநாதர். திருப்புகழும் உயிர்த்தத்துவமும், திருப்புகழும் வாழ்வியல் தத்துவமும், திருப்புகழ் ஓதினால் தீவினை நீங்கும். திருமுரகனின் அருள் கிடைத்தால் வாழ்வியல் சிறக்கும், முருகனின் கருணை எப்படிப்பட்டது? எனப் […]
Read more