மாணவனே உன்னை உலகம் கவனிக்க

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 124, விலை 45ரூ.

மாணவர்களின் படிப்பு, திறன், ஆர்வம் முயற்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் கேள்விகளுக்குப் பதில்க எழுதப்பட்ட நூல். எல்லா நிலையில் உள்ள மாணவர்களுக்கும் படிப்பதற்கு தேவையான பல்வேறு டிப்ஸ்கள் இந்நூலில் உள்ளன. மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அதற்குத் தீர்வு காணவும் உதவும் நூல்.

நன்றி: குமுதம், 5/4/017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *