மாணவனே உன்னை உலகம் கவனிக்க

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 124, விலை 45ரூ. மாணவர்களின் படிப்பு, திறன், ஆர்வம் முயற்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் கேள்விகளுக்குப் பதில்க எழுதப்பட்ட நூல். எல்லா நிலையில் உள்ள மாணவர்களுக்கும் படிப்பதற்கு தேவையான பல்வேறு டிப்ஸ்கள் இந்நூலில் உள்ளன. மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அதற்குத் தீர்வு காணவும் உதவும் நூல். நன்றி: குமுதம், 5/4/017.

Read more

மாணவனே உன்னை உலகம் கவனிக்க

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 124, விலை 45ரூ. பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில், வெளிவந்திருக்கும் இந்த நூல் கவனம் பெறுகிறது. இந்த நூலில், மாணவர்களுக்கு அடிக்கடி வரும் சந்தேகங்கள், கேள்விகள் என்னென்ன என்பதையும், அதற்கான தெளிவான பதில்களையும், ஆசிரியர் கூறியுள்ளார். பதில்கள், ஓர் ஆசிரியர் கூறுவது போல் அல்லாமல், ஓர் அண்ணன் தன் தம்பி, தங்கைகளுக்கு சொல்வதுபோல அளிக்கப்பட்டுள்ளன. பயம் இல்லாமல் பரீட்சை எழுதுவது எப்படி, எப்படி படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம், […]

Read more