தவற விட்ட தருணங்களும் – மீறி வந்த அனுபவங்களும்!

தவற விட்ட தருணங்களும் – மீறி வந்த அனுபவங்களும்! , எஸ்.எல்.நாணு, குவிகம் பதிப்பகம், விலை: ரூ.170, நாடகக் கதாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்பன உள்ளிட்ட பன்முகத் திறமைகள் கொண்ட எஸ்.எல்.நாணு, தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார். கல்கத்தாவில் தொடங்கிய பள்ளி வாழ்க்கை, சென்னை விவேகானந்தா கல்லூரி அனுபவங்கள், தன்னுடைய நாடக அனுபவம், பெற்ற சாதனைகள், சந்தித்த பிரபலங்களைப் பற்றி இந்நூலில் எடுத்துரைத்திருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

தவறவிட்ட தருணங்களும்… மீறி வந்த அனுபவங்களும்!

தவறவிட்ட தருணங்களும்… மீறி வந்த அனுபவங்களும்!, எஸ்.எல்.நாணு, குவிகம் பதிப்பகம், விலைரூ.170. எழுத்து, நடிப்பு என்ற கலைகளிலும் திறன் பெற்ற அனுபவங்களை பதிவு செய்துள்ளார். எழுதத் துவங்கிய தருணம், கிடைத்த அங்கீகாரம், வாய்த்த அறிமுகம், கிட்டிய வாய்ப்புகள் என, 40 ஆண்டு கால நிகழ்வுகளை உரையாடல் போல் சொல்லி உள்ளார். எழுத்தாளர் சாவி, நடிகர் நாகேஷ், இயக்குனர் பாரதிராஜா போன்றோரை சந்திக்க முடிந்தும், நெருக்கம் ஏற்படுத்த முடியாமல் போனது குறித்தும் விவரித்துள்ளார். கொல்கத்தா மற்றும் சென்னை நகரின் அமைப்பு, அப்போதைய பிரபல பகுதிகள் தொடர்பான […]

Read more

தண்டவாளங்கள்

தண்டவாளங்கள், டாக்டர் பாலசாண்டில்யன், குவிகம் பதிப்பகம், விலைரூ.120 கலைமகள் மாத இதழ், இலக்கியப்பீடம் போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்ததும், போட்டிகளில் பரிசுகள் பெற்ற 21 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுகதைகளுக்கான இலக்கணங்களுடன் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகப்பார்வை, மனிதநேயம், விமர்சனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. குடும்ப சிக்கல்களை மையமிட்டு அதற்கான தீர்வாக சிறுகதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகு தேவதைகள் என்ற சிறுகதையில் ஆசிரியருக்கும், மாணவர்களுக்குமான உறவைச் சிறப்பாக வடித்துள்ளார் நுாலாசிரியர். குடும்பம் தொடர்பான சிக்கல்களை வித்தியாசமான கோணத்தில் அமைத்தும், அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறது. நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம்,  டி.வி.ராதாகிருஷ்ணன், குவிகம் பதிப்பகம்,  பக்.214,  விலை ரூ.180. ஹைந்தவ பக்தி இலக்கியத்தில் மகாபுராணமான ஸ்ரீமத் பாகவதம் சிறப்பான இடத்தை வகிக்கிறது. பகவத்கீதைக்கு அடுத்தபடியாக அதிக உரைகள் இயற்றப்பட்டதும் பாகவதத்துக்குத்தான். சைதன்யர், வல்லபாசார்யரின் பக்தி மார்க்கத்தின் முக்கிய தூண்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்றாகும். புராண இலக்கியத்தின் கீழ் அமைந்துள்ள இந்த நூல், பக்தி சம்பிரதாய பரவலுக்குப் பெரிதும் அடிப்படையாக அமைந்தது. இதனை இயற்றியவர் வியாசர் என்பது மரபு. நமது புராண இலக்கியங்களின் வடிவத்தையொட்டியே, கதை, கதைக்குள் கதை, கிளைக் கதை என விரிந்து […]

Read more