உலக அரசியல் வரலாறு

உலக அரசியல் வரலாறு, மன்னை சம்பத், அனிதா பதிப்பகம், விலை 110ரூ. அரசியல் என்பது என்ன? என்பதில் ஆரம்பித்து கம்யூனிசம் எப்படி வந்தது என்பது வரை உலக அரசியல் வரலாறு தெளிவாக தரப்பட்டுள்ளது. மேலும், தமிழர்கள் அரசியலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை எழுதி உள்ளார் ஆசிரியர் மன்னை சம்பத். நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027066.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

மனதைத் திற அறிவு வரட்டும்

மனதைத் திற அறிவு வரட்டும், அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 130ரூ. நூலாசிரியர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தியின் தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனை மலர்களே மனதைத்திற அறிவு வரட்டும் நூல். மலை உச்சியில் நின்று பார்த்தால் பள்ளங்கள் தெரிவதில்லை. அதுபோல அன்பெனும் சிகரத்தில் நின்று பார்த்தால் குறை எனும் பள்ளங்கள் தென்படாது என்பது போன்ற கவிதைச் சொல்லாடலில் சிந்தனையை விதைக்கிறார் நூலாசிரியர்.   —-   சித்தர்களின் ஜீவசமாதி ரகசியங்கள், கைலாசநாதன், ஸ்ரீஆனந்தநிலையம், 7/14, புதூர் முதல் […]

Read more

தாமிரபரணிக் கரை

தாமிரபரணிக் கரை, பொன்னுசாமி தினகரன், அனிதா பதிப்பகம், ஸ்பிக் நகர் எதிர்ப்புறம், தூத்துக்குடி, பக்கங்கள் 272, விலை 125ரூ. பல்வேறு இதழ்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. நெல்லை, தூத்துக்குடி, மாவட்ட மண்வாசனை மிகுந்த கதைகள்தான் அதிகம். பெண் அடிமை, வறுமையின் கோரமுகம், முதியோர் படும் அவலம், அரசியல் அராஜகங்கள், ஊழல், கொடுமை என்று சிறுகதைகள் தோறும் சமகால பிரச்னைகளே அலசப்படுவதால் படிக்க சுவாரஸ்யம் கூடுகிறது. பாசத்தில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் லட்சுமிகளையும் ஆதவன்களையும் தாமிரபரணிக் கரையெங்கும் உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர். படிப்போரை […]

Read more

கரிகால் சோழன்

கரிகால் சோழன், டாக்டர்  ரா. நிரஞ்சனா தேவி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 250 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-5.html பாரம்பரிய சின்னமாக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லணை, 2 ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி இன்றளவும் அதே கம்பீரத்துடன் நிற்கிறது என்றால் அதைக் கட்டிய கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னரின் அறிவியல் திறமையை எண்ணி வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. காவிரியின் முழு வரலாறு, ஆண்டு முழுவதும் இரு கரையைத் […]

Read more