அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை வெளியீடு, விலை 200ரூ. அரிதாரம் பூசிக்கொள்ளாத எழுத்து! ருத்ராட்சம் கட்டிக்கொண்டு ஏராளமான பூனைகள் பேனா பிடித்தபடி வளைய வருகிற காலகட்டத்தில் சாரு நிவேதிதா முற்றிலும் வித்தியாசமானவர். எதையும் வெளிப்படையாகப் பேசுகிறவர். எப்படியோ இவரைப் பற்றி ஒரு பிம்பம் அல்லது மாயை படிந்துவிட்டது. ‘மன்னியுங்கள் எனக்கு இருக்கும் பிம்பத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாத ஆள் நான். பழகினால் தெரிந்துகொள்வீர்கள்’ என்கிற சாருவைப் புரிந்து கொள்ளவும் பழகவும் அண்மையில் வெளியாகியுள்ள ‘அறம் பொருள் இன்பம்’ என்கிற நூலே போதுமானது. இவருடைய […]

Read more

அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை, விலை 200ரூ. மனதில் பட்டத்தை துணிச்சலாக எழுதும் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய கேள்வி – பதில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, இலக்கியம், கடவுள், மதுவிலக்கு… இப்படி சகலவிதமான விஷயங்களையும் அலசி இருக்கிறார். சில பதில்கள் சிந்திக்க வைக்கின்றன. சில சிரிக்க வைக்கின்றன. ஒரு ஜோசியர் பற்றி அவர் எழுதியிருப்பதாவது: “ஒருமுறை அவர் இந்திரா காந்திக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார். நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு இந்திரா காந்தி […]

Read more