கந்தர் அந்தாதி

கந்தர் அந்தாதி, அருணகிரிநாதர், மும்பை ராமகிருஷ்ணன், எல்.கே.எம். பப்ளிகேஷன், பக். 544, விலை 290ரூ. செந்தமிழ் முருகன் கந்தவேலின் புகழ் பாடும் நூல்களும் கந்தர் அந்தாதியும் ஒன்று. மகாபாரத்திற்கு உரை எழுதிய வில்லிப்புத்தூராழ்வாருக்கும், அருட்கவி அருணகிரிக்கும் இடையே ஏற்பட்ட கவிதைப் போட்டியின் விளைவாகப் பாடப்பட்ட நூல் கந்தரந்தாதி. அருணகிரியால் திருச்செந்தூர் செந்திலாண்டவனின் புகழ்பாடும் நூல் கந்தரந்தாதி. கந்தரந்தாதியைப் பாராதே கழுக்குன்ற மலைய நினையாதே என்று ஒரு பழமொழீ உள்ளது. அந்த அளவுக்கு பாடுவதற்கு மிகக் கடினமான நூல். படிப்பதற்கோ நெட்டுருச் செய்வதற்கோ, பொருள் காண்பதற்கோ […]

Read more

தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், 76, பாரதீஸ்வரர காலனி 2வது தெரு, பொன்மணி மாளிகை அருகில், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகள், மற்றும் சலுகைகளை தொகுத்து எழுதப்பட்ட இரண்டாவது சுதந்திரம் நூல், தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதனை வடகரை த. செல்வராஜ் எழுதி உள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மக்களுக்கு கிடைத்த பகல் சுதந்திரமாகும். இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டால் அரசின் செயல்பாடுகளை […]

Read more

பொதுதமிழ் (மாதிரி வினா விடைகள்)

பொதுதமிழ் (மாதிரி வினா விடைகள்), சி.கலை சின்னத்துரை, விகடன் பிரசுரம், சென்னை 2, பக்கங்கள் 248, விலை 150ரூ உங்கள் தமிழ் அறிவை பட்டை தீட்டும் களம், என்றும் பாடத்திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்ட துல்லியப் பதிவு என்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,4, யு.பி.எஸ்,சி.டி.இ.டி., வி.எ.ஓ, போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படைக் கருவூலம் என்றும் நூலின் அட்டையில் குறிப்பு உள்ளதால் உள்ளே இருக்கும் விவரங்கள் எவையென்பது சொல்லமலேயே விளங்கும். இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் இளைஞர்களுக்கு சவாலாக இருப்பது போட்டித் தேர்வுகள்தாம். என்னதான் பொது அறிவை வளர்த்துக் கொள்ள […]

Read more