ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு, எஸ்.ஜெகன்னாதன், எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களை மகிழ்விக்கும் கால்நடைகளை போற்ற வேண்டும் என்று விவசாயப் பெருமக்களால் கொண்டாடப்படுவதுதான் மாட்டுப் பொங்கலும், அதையொட்டி கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றில் கால்நடைகளை வைத்து கொண்டாடும் விழாக்கள் குறித்து இந்த நூலில் எழுத்தாளர் எஸ்.ஜெகன்னாதன் சுவையாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.
Read more