கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர், அ.க.பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 104, விலை 85ரூ. கவிமணியை ஒரு பெருங்கவிஞர் என்ற முறையில் நாடு நன்கு அறியும். இந்நுால், கவிமணி கவிஞர் மட்டுமின்றி, வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளராகவும் இருந்திருக்கிறார் என்பதை பல ஆதாரங்களுடன் விளக்குகிறது. நுாலின் முதல் தலைப்பாக கவிமணியின் வாழ்வும் பணியும் பற்றி விளக்குகிறது. கவிமணியின் கவிதைகள், வரலாற்று ஆய்வாளர், கவிமணியும் நாட்டார் வழக்காறுகளும், கவிமணியின் சமகால நோக்கு என்ற தலைப்புகளிலும் பின் இணைப்பாக ஆதார நுால்கள், கவிமணி ஆற்றிய […]

Read more

கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர், அ.கா.பெருமாள். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 85ரூ. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையை அரும்பெரும் கவிஞராகவே அறிந்திட்ட நமக்கு இந்த புத்தகம் அதே எண்ணத்தை முற்றிலுமாக மாற்றுவதாக அமைந்துள்ளது. கவிமணி கல்வெட்டு ஆய்வாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் திகழ்ந்தவர் என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. அவருடைய திறமையின் இன்னொரு புறம் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது என்றே கூறவேண்டும். கவிமணி பற்றி இதற்கு முன்னர் இதுபோன்ற ஆய்வு நூல் வந்திருக்குமா? என்பதும் கேள்விக்குரிய ஒன்றுதான். கேரளாவில் நிலவி வந்த தந்தையிட்ன சொத்து அவருடைய சகோதரி […]

Read more

கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர்,  அ.கா. பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பக்.104, விலை ரூ.85. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம் போன்ற கவிதை நூல்களும், உமர்கய்யாம், ஆசிய ஜோதி போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும், பல வாழ்த்துப் பாக்களும், சில குழந்தைப் பாடல்களுமே. ஆனால், அவர் தமிழறிஞர்கள் குறித்தும், புலவர்கள் குறித்தும், தேசியம் குறித்தும், இசை-நாடகம் குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார். குறிப்பாக, கல்வெட்டு ஆய்வு குறித்து மட்டும் தமிழில் எட்டு நூல்களும், […]

Read more