ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15, குமரி எஸ். நீலகண்டன், சாய் சூர்யா, 204/432, டி7, பார்சன் குரு பிரசாத் ரெசிடென்ஷியல் காம்ப்ளெக்ஸ், டி.டி.கே. ரோடு, சென்னை 18, பக். 502, விலை 450ரூ. இந்த தேசத்திற்கு ஒரு சமர்ப்பணம். நிஜம், புனைகதை இரண்டும் பின்னிப் பிணைந்து நம்பிக்கை ஒளி பாய்ச்சும் புதினம். ஆக1ட் 15 இந்திய சுதந்திர தினத்தில் பிறப்பெடுத்த இரண்டு உன்னத இதயங்களுடைய வாழ்க்கையின் பின்னணியில் உருவான படைப்பு இது. இன்றைய நாளில் மக்களின் மனங்களுடன் பிணைந்திருக்கம் வலைத்தளம் வாயிலாக பல உன்னத செய்திகளையும் அறிய […]

Read more

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும், ஜெகதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-058-2.html வைணவர்களால் போற்றி வணங்கப் பெறுபவரும், ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவருமான மகான் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை முறைப்படி தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் ஜெகதா. ஒன்றே குலம் என்று எல்லோரையும் சமமாகக் கொண்டாடிய உத்தமர் ராமானுஜர். குருவின் ஆணையையும் மீறி, திருக்கோட்டியூர் சவும்ய நாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி நின்று, எல்லோரையும் உரத்த குரலில் அழைத்து, […]

Read more

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15, குமரி எஸ். நீலகண்டன், சாய் சூர்யா, 204/432, டி7, பார்சன் குரு பிரசாத் காம்ப்ளக்ஸ், டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18, பக்கங்கள் 502, விலை 450ரூ. சென்னை வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர் ஒரு சிறந்த படைப்பாளி, இவரது கதை, கட்டுரை, கவிதைகள், பிரபலமான அனைத்து இதழ்களிலும், இணை தளங்களிலும் வெளியாகியுள்ளன. இந்திய சுதந்திரத்தை நினைவுகூரும் தலைப்பிலான இந்நூல் நிஜமும், கற்பனையும் கலந்த ஒரு புதினம். இதில் வரும் கல்யாணம் என்ற பாத்திரம் நிஜமானது. ஆகஸ்ட் 15, […]

Read more